Total Pageviews

32666

Sunday, May 29, 2011

காதலாகி ..!!


தீண்ட துடிக்கவில்லை காதல்..! 
பிறர் சீண்ட  மறையவில்லை என் காதல்..! 
பூத்து மலரவில்லை என் காதல் ..!
நீ சீறியும் சிதறவில்லை என் காதல் ..!
மழைத்துளிகலான மனகதரல்கள் என்னை நெருங்காமல் அனல் காற்றால் அடித்து சென்றாயடி !!
உன் விழியிலே என் வழியை விதைத்தாயடி ..!
என் கனவிலே உன் காதலை புதைத்தாயடி..! 
ஆருயிரே ...
உனக்காக வாழ்கிறேன்.. 
உன் உயிரில் என்னை செதுக்குகிறேன் ..!

No comments:

Post a Comment