Total Pageviews

32666

Tuesday, August 9, 2011

Love makes Life beautiful..!

உதிர்ந்த பூக்களுக்கு கண்ணீர் உண்டா..??
அவை உதிர்வதே இந்த பூமியின் மீது காதல் கொண்டா..??
களையும் மேகங்களால் வானத்திற்கு காயம் உண்டா..??
அவை களைவதே நீல வானத்தின் வண்ணத்தை அதன் மனதில் கொண்டா..??
காதலினால் அடைந்த வெற்றி அழகென்றால்...
அதே காதலுக்காக ஒருவன் தன்னையே வீழ்த்திக்கொள்வதும் அழகு தான்..!! 
காயங்களானாலும் கண்ணிரானாலும் அது காதலினால் காவியமாகும்..!!
முத்துகளானலும் முட்களானாலும் அது காதலினால் சிற்பமாகும்..!!

உண்மையான காதல் உதிர்ந்தாலும் உயிரிழக்காது.. 
மெய்யான காதல் மெலிந்தாலும் மரணம் தொடாது..!! 

5 comments: