என் பாதம் கிழித்த மன கண்ணாடி
இன்று பாவை முகம் காட்டுதே!!
என் தேகம் நிறைந்த உன் நாடி என் தவறுகளை மொத்தம் தாக்குதே !!
இரு கரங்கள் இணைந்தாலே..
கண்ணீர் கலங்காது கண்களிலே !
இரு மனங்கள் இணைந்தாலே..
காயங்கள் மாயமாகும் நம் நெஞ்சினிலே !
நான் காத்திருக்க பார்த்திருந்த பாவை..
அவள் காதலை என் காதலில் செதுக்கிநாளோ??
நாம் சேர்ந்திருக்க நினைத்திருந்த நம் தேவை..
இனி நம் கண்களின் காதல் வழி நிறையுமோ ??
wow!!!!!!!!!!!!! koushik simply superb!!!!!!!!!!
ReplyDeletethanks ya!!
ReplyDelete