Total Pageviews

Thursday, May 26, 2011

ஏக்கங்கள் நிறைந்த பிரிவின் காதல்..


என் பாதம் கிழித்த மன கண்ணாடி 
இன்று பாவை முகம் காட்டுதே!! 
என் தேகம் நிறைந்த உன் நாடி என் தவறுகளை மொத்தம் தாக்குதே !!
இரு கரங்கள் இணைந்தாலே..
கண்ணீர் கலங்காது கண்களிலே !
இரு மனங்கள் இணைந்தாலே..
காயங்கள் மாயமாகும் நம் நெஞ்சினிலே !
நான் காத்திருக்க பார்த்திருந்த  பாவை..
அவள் காதலை என் காதலில் செதுக்கிநாளோ?? 
நாம் சேர்ந்திருக்க நினைத்திருந்த நம் தேவை..
இனி நம் கண்களின் காதல் வழி நிறையுமோ ??

2 comments: